தீக்குளிக்க முயற்சி

img

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து இருவர் தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் ஆட்சியர் வே.சாந்தா தலை மையில் திங்கள்கிழமை நடை பெற்றது.

img

குடிநீர் வழங்கக்கோரி தீக்குளிக்க முயற்சி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

-குடிநீர் வழங்கக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 9 பேர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

img

கடன்தொல்லை: மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி

திருநெல்வேலியை சேர்ந்தவர் நெல்லையப்பன். காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கத்தில் அரசு டாஸ்மாக் கடை அருகே  பார்உரிமத்தை மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தாக கூறப்படுகிறது.

;